கருநாகம்

பெர்ஹாம்பூர் (ஒடிசா): நச்சுப்பாம்பை அறைக்குள்விட்டு, மனைவியையும் இரண்டு வயது மகளையும் கொன்ற சந்தேகத்தின்பேரில் 25 வயது ஆடவர் ஒருவரை இந்தியாவின் ஒடிசா மாநிலக் காவல்துறையினர் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.
இந்தூர்: மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் கருநாகம் தீண்டியதில் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மாண்டுபோனார்.